- கோயம்புத்தூர்
- பொள்ளாச்சி
- பல்லடம்
- சூலூர்
- கௌந்தம்பாளையம்
- கோயம்புத்தூர் தெற்கு
- சிங்காநல்லூர்
- கோவை நாடாளுமன்றத் தொகுதி
- தின மலர்
கோவை, ஏப். 15: கோவை, பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதிகளில் தேர்தல் பணிகளை கண்காணிக்க பொதுப்பார்வையாளர்கள், செலவினபார்வையாளர்கள், காவல்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அதன்படி, கோவை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்லடம், சூலூர், கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, கோவை தெற்கு, சிங்காநல்லூர் ஆகிய சட்டமன்ற தொகுதிக்கும், பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை, உடுமலைபேட்டை, மடத்துக்குளம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் பணிகளை கண்காணிக்க மேற்பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இதில், கோவை தொகுதிக்கு பொதுப்பார்வையாளர் வினோத் ஆர் ராவ் 94896-87740, பொள்ளாச்சிக்கு ெபாதுப்பார்வையாளர் அனுராக் சவுத்ரி 94896-06740 மற்றும் பல்லடம், சூலூர், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு செலவினப்பார்வையாளராக கீது பட்டாளியா 94896-81740, கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி செலவினப்பார்வையாளராக உமே பர்தீனா அடில் 94897-16740, தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சிக்கு செலவினபார்வையாளர் அனீஷ்குமார் 94868-13740, வால்பாறை, உடுமலைபேட்டை, மடத்துக்குளம் செலவினபார்வையாளர் சிவ் பிரதாப் சிங் 94885-94740, காவல்பார்வையாளர் கோவை மனோஜ்குமார் 94862-68740, காவல்பார்வையாளர் பொள்ளாச்சி பிரதீப் குபேந்திர ஆதவ் 94893-00740 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
The post கோவை, பொள்ளாச்சி தேர்தல் பணிகளை கண்காணிக்க மேற்பார்வையாளர்கள் நியமனம் appeared first on Dinakaran.